புதன், 10 ஜனவரி, 2018

0003 இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

பாட்டும் பதமும் 03
 இரவுக்கு ஆயிரம் கண்கள் பலுகலுக்கு ஒன்றே ஒன்று,,,, பேசாலைதாஸ் 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டி னத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது கவிஞர் கண்ணதாசன் ஆங்கில இலக்கி யத்தை கற்கவில்லை ஆனாலும் பிரான்ஸிஸ் வில்லியம் போர்டி லோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையடிகளை ஒத்த அதே கவிதையை கவிஞர் எழுதினார். ஆங்கில கவிஞன் எழுதிய கவிதை இது!
The night has a thousand eyes, And the day but one; Yet the light of the bright world dies With the dying sun. The mind has a thousand eyes, And the heart but one: Yet the light of a whole life dies. When love is done.
அந்த கவிதை தமிழில் இதோ,,,,,,, “இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள், உறவுக்கு ஒன்றே ஒன்று” குலமகள் ராதை என்ற படத்தி ற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:

..... தொடரும்,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...