பாட்டும் பதமும் பகுதி 06
என்னை தோண்டி ஞானம் கண்டேன் பேசாலைதாஸ்
சித்தாந்தத்தையும், வேதாந்தையும் ஐயம் திரிபற, கவிஞன் கண்ணதாசன் ஒருவனே அன்றி வேறு யாரல் தெளிவாக சொல்ல முடியும். உன் உள்ளத்தை தோன்டி ஞானத்தை தேடு. அப்படி தன்னைத்தானே தோண்டி தோன்டி ஞானத்தெளிவு கண்டவன் கவிஞர் கண்ணதாசன் ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதா ந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனா கத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன். என்னை நான் இப்போது தோண்டிக்கொண்டிருக்கின்றேன் வயது அறுபது ஆகிறது அல்லவா நீங்களும் தோண்டுங்கள் பிறருக்கு குழியுமல்ல, புதை குழியுமல்ல உங்கள் உள்ளத்தை தோண்டுங்கள்
என்னை தோண்டி ஞானம் கண்டேன் பேசாலைதாஸ்
சித்தாந்தத்தையும், வேதாந்தையும் ஐயம் திரிபற, கவிஞன் கண்ணதாசன் ஒருவனே அன்றி வேறு யாரல் தெளிவாக சொல்ல முடியும். உன் உள்ளத்தை தோன்டி ஞானத்தை தேடு. அப்படி தன்னைத்தானே தோண்டி தோன்டி ஞானத்தெளிவு கண்டவன் கவிஞர் கண்ணதாசன் ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதா ந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனா கத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன். என்னை நான் இப்போது தோண்டிக்கொண்டிருக்கின்றேன் வயது அறுபது ஆகிறது அல்லவா நீங்களும் தோண்டுங்கள் பிறருக்கு குழியுமல்ல, புதை குழியுமல்ல உங்கள் உள்ளத்தை தோண்டுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக