16 பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம்!

பாட்டும் பதமும் 16
பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம்!பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசனை எப்படிப்பார்க்கலாம்? கவிஞனாக‌வா? எழுத்தாளனாகவா? தத்துவவாதியாகாவா? அல்லது ஒரு சித்தனாகவா? கவிஞனின் சில பாடல்களை கேட்டால், அவனை ஒரு சித்தன் என்று அழைத்தால் கூட, தப்பில்லை. வாழ்க்கை நிலையாமை, மாஜை இப்படி எல்லாம் சிந்திக்க கவிஞானால் முடிகின்றது. மனிதனின் உலலைப்பற்றி மிக எளிமையாக பாடினான். பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் என்று,,,“காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,  “கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...