பாட்டும் பதமும் 01
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
பேசாலைதாஸ்
கவியரசு கண்ணதாசனை கவிஞன் என்று அழைப்பதைவிட கஞ்சன் என்று அழைப்பதை நான் பெருமையாக கொள்கின்றேன். வார்த்தை களையும், சொற்களையும் மிக நேர்த்தியாக, ஓரிரு வரிகளுக்குள் தத்துவத்தை, அழகியல் அம்ச த்தை அள்ளிச் சொருகும் சொற்சிக்கனம், கவியரசு கண்ணதாசனை விட வேறு யார் இருக்கு முடியும் சொல்லு ங்கள்! பேசுவது கிளியா? இல்லை பெண்னரசி மொழியா? கோயில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா? “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா? சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?” இரண்டிரண்டு வார்த்தைகளாய், எதுகை மோனையாய், கேள்வி பதிலாய், சந்தத்தின் விந்தை தோய்ந்த அந்த பாடல் அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கலமல்லவா..... தொடரும்,,
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
பேசாலைதாஸ்
கவியரசு கண்ணதாசனை கவிஞன் என்று அழைப்பதைவிட கஞ்சன் என்று அழைப்பதை நான் பெருமையாக கொள்கின்றேன். வார்த்தை களையும், சொற்களையும் மிக நேர்த்தியாக, ஓரிரு வரிகளுக்குள் தத்துவத்தை, அழகியல் அம்ச த்தை அள்ளிச் சொருகும் சொற்சிக்கனம், கவியரசு கண்ணதாசனை விட வேறு யார் இருக்கு முடியும் சொல்லு ங்கள்! பேசுவது கிளியா? இல்லை பெண்னரசி மொழியா? கோயில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா? “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா? சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?” இரண்டிரண்டு வார்த்தைகளாய், எதுகை மோனையாய், கேள்வி பதிலாய், சந்தத்தின் விந்தை தோய்ந்த அந்த பாடல் அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கலமல்லவா..... தொடரும்,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக