02 இந்த புன்னகை என்ன விலை?

பாட்டும் பதமும் 02
 இந்த புன்னகை என்ன விலை? பேசாலைதாஸ் 
கண்ணதாசனின் கவிதை எழுதும் பாணி அலாதியானது. அவன் ஒரு எழுத்துச் சித்தன், வார்த்தைகளில் அவனுக்கு முடிச்சு போடவும் தெரி யும். போட்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் கவிப்பக்குவமும் அவனுக்கு கைவந்த கலை. கேள்வி யும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “ இந்த‌ புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு அருமை யான பதில் " என் இதயம் சொன்ன விலை" என்று கவிஞன் விடை தருகி ன்றான். ஒரு அனுபவமிக்க சந்தை வியாபாரி போல இதய ங்களை விற்கவும், வாங்கவும் இவனை விட யாரால் முடியும்? இதயத்தை மட்டுமா விலை பேசினான்? கன்னியின் கண்ண ங்களை, கண்களை எல்லாவற்றையும் கூறு போட்டு விற்கும், கசாப்புக்கடை வியாபாரி போல, கவி ஞன் இங்கே மாறுகின்றான். ..... தொடரும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...