பாட்டும் பதமும் பகுதி 04
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் ஒரு உளவியல் கவிஞன் உள்ளத்தின் உணர்வுகளை தெட்டத்தெளிவாக உணர்ந்தவன். உள்ளத்தின் ஆழ் மனபதிவுகள் மனிதனின் நடவைக்கைகளை பாதிக்கின்றது என்ற உளவியல் தந்தையான சிக்மன்ட் ஃப்ரைட்டின் உளவியல் தத்துவத்தை மிக எளிதாக தனது பாடலில் வெளிப்படுத்தினார்..உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை என்றுரைத்த கவிஞன் “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது சிலையென்றால் வெறும் சிலை தான்உண்டு என்றால் அது உண்டு – இல்லை என்றால் அது இல்லை” என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருக்கி ன்றார் கவிஞர் கண்ணதாசன். “உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்தி ல்லைதானே?” திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வ தற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.இதோ அன்பர்களே பாட்டை கவனமாக கேளுங்கள்
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் ஒரு உளவியல் கவிஞன் உள்ளத்தின் உணர்வுகளை தெட்டத்தெளிவாக உணர்ந்தவன். உள்ளத்தின் ஆழ் மனபதிவுகள் மனிதனின் நடவைக்கைகளை பாதிக்கின்றது என்ற உளவியல் தந்தையான சிக்மன்ட் ஃப்ரைட்டின் உளவியல் தத்துவத்தை மிக எளிதாக தனது பாடலில் வெளிப்படுத்தினார்..உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை என்றுரைத்த கவிஞன் “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது சிலையென்றால் வெறும் சிலை தான்உண்டு என்றால் அது உண்டு – இல்லை என்றால் அது இல்லை” என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருக்கி ன்றார் கவிஞர் கண்ணதாசன். “உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்தி ல்லைதானே?” திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வ தற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.இதோ அன்பர்களே பாட்டை கவனமாக கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக