09 வான் நிலா நிலா அல்ல என் வாலிபம் நிலா

பாட்டும் பதமும் பகுதி 09 
என் இசை நிலா! பேசாலைதாஸ்
அன்பர்களே அது என்னவோ எனக்கு தெரியாது நிலா என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! துருவ நாடாம் ப்னிபடர்ந்த நோர்வே நாட்டில் கிட்டதட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். வெள்ளிப்பனி மலை நடுவே அந்த வெண்ணிலாவை காதலிப்பதில் என்னே இன்பம்! என்னிலா ஆசைகள் அதை சொல்வாய் வெண்ணிலா, நிலா இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!
அன்பர்களே அது என்னவோ எனக்கு தெரியாது நிலா என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! துருவ நாடாம் ப்னிபடர்ந்த நோர்வே நாட்டில் கிட்டதட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். வெள்ளிப்பனி மலை நடுவே அந்த வெண்ணிலாவை காதலிப்பதில் என்னே இன்பம்! என்னிலா ஆசைகள் அதை சொல்வாய் வெண்ணிலா, நிலா இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!அன்பர்களே அது என்னவோ எனக்கு தெரியாது நிலா என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! துருவ நாடாம் ப்னிபடர்ந்த நோர்வே நாட்டில் கிட்டதட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். வெள்ளிப்பனி மலை நடுவே அந்த வெண்ணிலாவை காதலிப்பதில் என்னே இன்பம்! என்னிலா ஆசைகள் அதை சொல்வாய் வெண்ணிலா, நிலா இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!

கண்ணதாசன்: டேய் விசு! என்னது இது?
நீ பாட்டுக்கு ல லலா, லா லலான்னு வாயாலயே வேகமாச் சொல்லிட்டே! இதுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது! அதுக்குன்னு வார்த்தை வரவேணாமா?
விஸ்வநாதன்: அண்ணே சரியாத் தேடிப் பாருங்கண்ணே! கிடைக்கும்!

கண்ணதாசன்: எனக்கு என்னமோ இது சரியா வரும்-னு தோனலை...நீ வேற ட்யூன் போடுடா!
விஸ்வநாதன்: இதப் பாருங்க செட்டியாரே! இது தான் ட்யூன்! இதுக்கு எழுத முடிஞ்சா எழுதுங்க! இல்ல நான் இதுக்கு மட்டும் வேற கவிஞர வச்சி எழுதிக்கறேன்!
(இப்படி ஒரு அன்பு ஊடல் அவர்களுக்குள். இதெல்லாம் கண்ணதாசன்-விஸ்வநாதன் விஷயத்துல சகஜம்-னு இண்டஸ்ட்ரிக்கே தெரியும்!)

கண்ணதாசன்: டேய்...அப்படி எல்லாம் போயிடாதே! சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ...
என்னமோ பெருசா லா, லா, லா, லு-ன்னு ட்யூனைக் கொடுத்தியே! பாரு நானும் லா, லா, லா, லா ன்னே வச்சி எழுதறேன். அப்போ தெரியும்!
வான் நிலா...நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...
விஸ்வநாதன்: அண்ணே, அடேயப்பா...பாதர் இன் லா, சன் இன் லா, பிரதர் இன லா வைத் தவிர எல்லா லாவும் உள்ளே புகுத்திட்டீங்களே! இவ்ளோ சரக்கை வச்சிக்கிட்டு ஏண்ணே முரண்டு பிடிக்கறீங்க?
கண்ணதாசன்: டேய், உன் கூட நான் விளையாடாம, வேற யார்டா விளையாடப் போறாங்க? விஸ்வநாதன் அண்ணனின் அரட்டையை விட்டு அன்பர்களே பாட்டைக்கேளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...