ஞாயிறு, 3 ஜூன், 2018

பாட்டும் பதமும் 50 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல


''தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல''  பேசாலைதாஸ்

இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் அவதாரம். பாடியவர் கள் இளையராஜா ஜானகி பாடலை எழுதியவர் வாலி,
என்னடா இவன், கண்ணதாஸன் பாடல் பற்றி கண்ணாபிண் ணா என்று எழுதியவன் திடிரென்று வாலியின் பாலலுக்கு பாய்ந்துவிட்டான் என்று நினைக்கின்றீர்களோ? இந்த பாடலை நான் இரசிப்பதற்கு முக்கியமான காரனம் ஒன்று உண்டு. இசை சுமார், பாடல் வரிகள் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை,, அப்படியானல் இந்த பாடலில் வேறு என்ன தான் இருக்கின் றது? 

                                             ஆம் இந்தபாடல் வெறும் அரைமணித்தி   யாலத்தில் இசை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அது தான் இந்த பாடலின் மிக சிறப்பான அம்சம். ஒரு பாடல் உருவாகுவதற்கு பல படி முறை உண்டு. இயக்குணர் எந்த காட்சியில்  பாடல் இடம்பெறவேண்டும் என தீர்மானிப்பார். அதன் சூழ்நிலை situation பற்றி இயக்குணர் பாடல் ஆசிரியரு க்கு முழுக்கதையும் சொல்லி விளங்கபடுத்துவார். பாடல் எழுதப்படும், பின்னர் இசை அதற்கு அமைக்கப்படும், சில வேலை இசைக்கு தக்கவாறு பாடல் எழுதும் சூழ்நிலையும் உண்டு. பின்னர் படப்பிடிப்பாளர் காட்சி ஆக்கப்படும் இடத்தை தெரிவு செய்து பாடல் காட்சி படமாக்கப்படும்.. ஆனால் இந்த பாடலின் இசை உருவாக்க இளையராஜாவுக்கு வெறும் அரை மணித்தியாலமே தெவைப்பட்டது. மனதில் வந்து போகும் பாடலாக இப்பொழுது இருக்கின்றது. பாடலை நீங்களும் கேளுங்கள். அன்ப்åஉடன் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...