"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன்" பேசாலைதாஸ்
புதன், 6 ஜூன், 2018
பாட்டும் பதமும் 52 இறைவன் என்றொரு கவிஞன்
"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன்" பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாஸன் எழுதிய இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஏன்? 1970 இல் வெளிவந்த படம், இசை அமைப்பாளர் விஸ்வனாதன் அல்ல T.R.பாப்பா! கடவுளைப்பற்றி கண்ணதாசன் நிறைய தத்துவப்பாடல் எழுதியுள்ளார். சந்தர்ப்பம் வரும் போது அதனைப்பற்றி நாம் சிலாகித்துக்கொள்வோம். கவிதை கவிஞன் கடவுள் கண்ணதாசான் இப்படியே க வரிசையில் சிந்தனை செய்தால், கொஞ்சம் நிமிர்ந்து இருந்து இரசிக்கச் செய்யும் அவரது பாடல்கள். இந்த பாடல் எனக்கு ரெம்பவும் பிடிக்கும். கவிஞனை கடவுளிந்தரத்துக்கு உயர்த்துகின்றது இந்தபாடல்! "கற்பனை என்பது கடவுளின் படைப்பு , கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு " இந்த வரிதான் என் புருவங்களை உயர்த்தி சிந்திக்கவைத்தது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை படைக்கவேண்டும், எழுதவேண்டும் என்ற எண்ணத்துடிப்பை தந்தே எனக்கு இந்தபாடல்தான்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக