சனி, 16 ஜூன், 2018
மீனவர்களின் அம்பா பாட்டு தொடர் 02 பேசாலைதாஸ்
கிராமிய பாடல்களில் நெருடல், வருடல், தர்க்கம், குதர்க்கம், கிண்டல், நையாண்டி, குத்தல் இப்படியான பவிதமான இரசனைகள் இழையோடும். மீனவர்களின் அம்பா பாட்டில், இது சொல்லத்தேவையில்லை, மிக அதிகமாக தென்படும். கஸ்டப்பட்டு உழைக்கும் மீனவன் தனது ஆத்திரத்தை, மன உளைச்சலை சம்மாட்டியார் மீதும், அவரது கையாளாக செயல்படும் மண்டாடியார் மீதும் அம்பா பாடலில் கம்பீரமாக எதிரொலிக்கும், குறிப்பாக சம்மாட்டியரின் மனைவிமார், வைப்பட்டிகள், மண்டாடியாரின் மனைவிமார்கள். இந்த பாடலில் சிக்குப்படுவார்கள். உதாரணத்துக்கு " சம்மாட்டி சம்சாரம், ஏலோ ஏலோ, பார்த்துட்டு போறாளே! ஏலோ ஏலோ, அட பாவிமகள் சம்சாரம் ஏலோ ஏலோ, படுக்கையிலே பத்துப்பணம் எலோ ஏலோ, கூட்டிக்கொடுக்கச் சொல்லுவாளோ ஏலோ ஏலோ, இப்படியாக அம்பா பாடல் விரிந்து செல்லும், எழுதப்படாத தமிழ் இலக்கிய பொக்கிசங்கள் இது! இங்கே மெலிஞ்சி முனையின் கவிஞன் தமயந்தி பதிவு செய்த ஒரு பாடலின் பின்புலத்தை அப்படியே பிரதிபண்ணி உங்களுக்கு தருகின்றேன்-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
மேலே சொன்ன வரிகள் அனைத்தும் ...அப்பன்டமான பொய்... ஆம் எனது பரம்பரையும் சம்மாட்டி தான்... என் சிறு வயதில் இருந்து இன்றுவரை நான் பார்த்திருக்கிறேன் எம் படகில் செல்லும் மீனவர்களுக்கு என் பப்பாமார்களும் அய்யன்மார்களும் செல்வதை மனம்போல் வளங்குவார்கள்...ஒற்றை பைசா கூட அவர்களுக்கு குடுக்க வேண்டிய பணத்தில் இருந்து எடுத்ததில்லை...
பதிலளிநீக்குமேலே சொன்ன வரிகள் அனைத்தும் ...அப்பன்டமான பொய்... ஆம் எனது பரம்பரையும் சம்மாட்டி தான்... என் சிறு வயதில் இருந்து இன்றுவரை நான் பார்த்திருக்கிறேன் எம் படகில் செல்லும் மீனவர்களுக்கு என் பப்பாமார்களும் அய்யன்மார்களும் செல்வத்தை மனம்போல் வளங்குவார்கள்...ஒற்றை பைசா கூட அவர்களுக்கு குடுக்க வேண்டிய பணத்தில் இருந்து எடுத்ததில்லை...
பதிலளிநீக்கு