கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே பேசாலைதாஸ்.
இறைவன் என்பவன் இயற்கையில் உறைகின்றான், சுருக்கமாக சொல்லப்போ னால் இயற்கைதான் கடவுள், இது கிறிஸ்த யூத இஸ்லாம் சமயங்களில் சொல்லப்படு வதில்லை அவை எல்லாம் இறைவன் ஒரு வன் என்ற ஒருமை தன்மையை போதிக்கி ன்றன, எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இறைவன் மனிதானாக தன்னை வெளிப்ப டுத்துகின்றான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுள் தான். நம்மை சூழவுள்ள இயற்கை கடவு ளின் பிரதி பிம்பங்கள். மனிதந்தான் கடவுள் எனவேதான் இயேசு வடிவில் மனிதனாக உலகிற்கு கடவுள் வந்தார். ஆனால் கிறிஸ் தவம் இயற்கை, மனித நேயம் இவைகளை கண்டுகொள்ளாமல் இறைவனையும் மனிதனையும் வெவ்வேறாக பாகு படுத்தி, படைப்பு, படைப்பாளி என இரு கோடு ப்åஓட்டு காட்டுகின்றது. சற்று ஆழ்மாக யோசித்துப்பார்த்தால் நாம் தான் கடவுள் என்பதை நீங் கள் புரிந்து கொள்வீர்கள், இந்து சமயத்தவர் கண்ணனை தனது கடவுளாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை கூடவே இய்ற்கை எல்லாம் கண்ணனின் பிரதிபிம்பங்கள் என்றே கருதுகின்றனர்.
55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங் களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில், 'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு. எதிலும் அவன் குரலே என்பதில் இருந்து எல்லாம் கடவுள் என்ற நிலைக்கு நாம் வரமுடிகின்றது. பாடலை சற்று கூர்ந்து கவனியுங்கள் நான் சொல்லவ்ருவது உங்களுக்கு புரியும் அன்புடன் பேசாலைதாஸ்
இறைவன் என்பவன் இயற்கையில் உறைகின்றான், சுருக்கமாக சொல்லப்போ னால் இயற்கைதான் கடவுள், இது கிறிஸ்த யூத இஸ்லாம் சமயங்களில் சொல்லப்படு வதில்லை அவை எல்லாம் இறைவன் ஒரு வன் என்ற ஒருமை தன்மையை போதிக்கி ன்றன, எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இறைவன் மனிதானாக தன்னை வெளிப்ப டுத்துகின்றான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுள் தான். நம்மை சூழவுள்ள இயற்கை கடவு ளின் பிரதி பிம்பங்கள். மனிதந்தான் கடவுள் எனவேதான் இயேசு வடிவில் மனிதனாக உலகிற்கு கடவுள் வந்தார். ஆனால் கிறிஸ் தவம் இயற்கை, மனித நேயம் இவைகளை கண்டுகொள்ளாமல் இறைவனையும் மனிதனையும் வெவ்வேறாக பாகு படுத்தி, படைப்பு, படைப்பாளி என இரு கோடு ப்åஓட்டு காட்டுகின்றது. சற்று ஆழ்மாக யோசித்துப்பார்த்தால் நாம் தான் கடவுள் என்பதை நீங் கள் புரிந்து கொள்வீர்கள், இந்து சமயத்தவர் கண்ணனை தனது கடவுளாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை கூடவே இய்ற்கை எல்லாம் கண்ணனின் பிரதிபிம்பங்கள் என்றே கருதுகின்றனர்.
55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங் களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில், 'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு. எதிலும் அவன் குரலே என்பதில் இருந்து எல்லாம் கடவுள் என்ற நிலைக்கு நாம் வரமுடிகின்றது. பாடலை சற்று கூர்ந்து கவனியுங்கள் நான் சொல்லவ்ருவது உங்களுக்கு புரியும் அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக