சனி, 13 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 84 " களங்கம் வந்தால் என்ன பாரு, அதற்கும் நிலா என்று பேரு, அட சந்தையிலே நின்றாலும் நீ, வீர பாண்டி தேரு" பேசாலைதாஸ்.


" களங்கம் வந்தால் என்ன பாரு, அதற்கும் நிலா என்று பேரு, அட சந்தையிலே நின்றாலும் நீ, வீர பாண்டி தேரு" பேசாலைதாஸ்.
                                                    


                                                                                என் கவித்தலைவன், கருவாச்சியின் கைக்குழந்தை, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிராக, சின்மயி என்ற பாட்டுக்காரி களங்கம் கற்பிக்க முயல்கின்றாள்! இதை நான் செவிமடு த்தபோது, நான் சினம் கொண்டேன், கூடவே எனக்கு வைரமுத்து எழுதிய பாடல் வரி என் சிந்தனையில் வலம் வந்தது!

                                                        என் கவித்தலைவா! நீ களங்காதே, நீயே எழுதிய பாடல்வரிகளை, உனக்கே உரிமையோடு எடுத்தியம்புகின்றேன், கள ங்கம் வந்தால் என்ன? நிலா, நிலாதான்! செந்தமிழ் கவி உலகின், எங்கள் அடையா ளம் நீ! நீ பெரும் கவிஞன், காமத்தை கடவுளாக பார்க்கும் திறன் கொண் டான்! மங்கையின் இடுப்பைப்பார்த்து, குறுக்கு சிறுத்த வளே! என்னை சந்தனத்தில் அரைத்தவளே! என்று மங்கையின் இடுப் பைப்பார்த்து, சந்தனம் என்றாயே உண்மையில் நீ கவிப்பொய்யன் தான்! சந்தேகமே இல்லை, 

                                                                                                       நீ இரசிப்பதற்கு எம் தமிழ் மங்கையர்கள் கொடுத்து, வைத்திருக்கவேண்டும், உன் பார்வையே தனி ரகம்! என் அப்பன் சிவன் பாடினானே, சங்க கால குறுந்தொகை செய்யு ளாக‌,  இறையனார் அகப்பொருளில்,  கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி,  காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ,  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின், நறியவு முளவோநீ யறியும் பூவே. 

                                                                  எம் தமிழ் குலப்பெண்களின் தலைமயில் கூட, காமம் கொப்பளிக்கும் என்றானே என் கொப்பாட்டான் சிவ பெருமான்! அவன் என்ன பாலியல் தொந்தரவு செய்தானா? கங்கை கரைத்தோட்டத்தில், பெண்களின் சீலையை களவாடி, பெண்மையை இரசித்தானே, மதுசூதன் கண்ண பரமார்த்தா! அவன் என்ன பாலியல் தொந்தரவு செய்தானா? ஏன் தமிழ் கடவுள் சிவன் மீதும், பாடகி சின்மயின் இந்து கடவுள் மீதும், பாலியல் தொந்தரவு குற்றசாட்டு எழவில்லை? வெறும் சதைப்புணர்ச்சியில் இன்பம் காண்பவர் எம் தமிழ் புலவர் இல்லை என்பதை சின்மயி உணர்ந்திருக்க வேண்டும்!  

                                                                    என் கவி ஆசான் கண்ணதாசன் பாடினானே " ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும், ஒரு கோல மயில் என் துணை இருப்பு" அப்படியானால் பெண்களை இரசுத்து, அனுபவித்து, கவிதை தந்த காவியத்தாயின் இளைய மகன் மீது, பாலியல் தொந்தரவை வழக்கை பதிவு செய்யுங்கள் சின்மயி அவர்களே! ஈழத்து உறவுகள் செத்து மாண்ட போது,  கவிதை பாடி, இதயங்களை ஈரமாக்கிய என் கவித்தலைவனுக்கு, உன் உடலை நக்கி, தன் நாக்கை ஈரமாக்க நினைத்திருப்பானோ சொல், வளர்த்த கடா பார்பில் பாய்ந் ததுபோல, உன்னை வளர்த்து ஆளாக்கிய வைரமுத்துவை வசைபாட துணிந்தாயோ நன்றி கெட்ட தெலுங்குகாரியே! உனக்கு முகவரி தந்த முகத்திலே காறி துப்புகின்றயே! உன் பார்ப்பன குனமே அப்படித்தான்! ஏய் சின்மயி உன்னை எச்சரிக்கின்றோம், உன் தவறை உணர்ந்து, மன்னிப்புக்கேள்! அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...