புதன், 10 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 82 என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் பேசாலைதாஸ்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்   பேசாலைதாஸ்

                                                                    வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர்  இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுச் சுழிகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது! வாலியின் வ்யோதிப பருவத்திலும் ஒரு வாலைபனைப்போல தன் உண 
ர்வுகளை கொப்பளித்துவிடுகின்றார். கவிஞர்களுக்கு வயது என்பது வரம்பற்றது என்பதற்கு இது ஓர் சான்று!

                                                                                இளையராஜாவின் ஹிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்! கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்  வாலியின்வரிகள் மிக அழகானவை அன்புடன் பேசாலைதாஸ்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் 
ஆனாலும் அனல் பாயும் 
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் 
ஆனாலும் என்ன தாகம் 
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன 
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன 
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 
ஒன்றி ஒன்றாய் கலந்தாட 
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு 
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...