செவ்வாய், 7 டிசம்பர், 2021

பாட்டும் பதமும் 98 காதோடு நான் பாடுவேன், மனதோடு நான் பேசுவேன்

பாட்டும் பதமும் 98
" காதோடு நான் பாடுவேன், மனதோடு நான் பேசுவேன்"
 பேசாலைதாஸ்

ஜெயந்தியும் நடித்த பாடல்காட்சி...காதோடுதான் நான் பாடுவேன்...L.R. ஈஸ்வரிக்கு இந்த மெலடிவகைப் பாடலைத்தந்த V.குமார், அதே படத்தில், 'நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்...' எனத்தொடங்கும் `சத்தமான பாடலை' P.சுசீலாவை பாடவைத்தார். ஜெயந்தியின் நடிப்பு சற்றே overacting போல இன்று தோன்றினாலும், திரையுலக நடிப்பில் நாடகத்தனம் மிகுந்து காணப்பட்ட காலகட்டம் என்பதை மனதில் கொண்டால், ஜெயந்தியும் வாணிஸ்ரீயும் நிச்சயம் பாராட்டுக்குரியவரென்று தோன்றும்...

படம்: வெள்ளி விழா
உணர்வு: தவிப்பு

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்8
" காதோடு நான் பாடுவேன், மனதோடு நான் பேசுவேன்"  பேசாலைதாஸ்

படம்: வெள்ளி விழா
உணர்வு: தவிப்பு

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...